இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அத்துடன், இவ்வருடத்துக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான காலப் பகுதியில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Comments powered by CComment