அஜித் நிவாட் கப்ராலுடைய தேசியப்பட்டியலுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக யோசித்த ராஜபக்ஷவை நியமிக்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் அறியகிடைக்கின்றது.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதியின் விஷேட கோரிக்கையின் பெயரில் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் குறித்த தேசியப்பட்டியலுக்கே யோசித்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
--வின்சம்
Comments powered by CComment