பிரபஞ்சத்துக்கு எல்லை உண்டு என ஏன் கருதப் படுகின்றது? உண்மையில் இந்த எல்லையானது காலத்தில் தான் உள்ளதே தவிர வெளியில் அல்ல.
எதுவுமற்ற ஒரு நிலையில் இருந்து எமது பிரபஞ்சத்தில் உள்ள சடம் எவ்வாறு வந்தது?
நிச்சயம் எமது பகுத்தறிவால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் இவ்வாறு சரியாகவோ தவறாகவோ கருதப் படுவதற்கான நியாயமான புரிந்துணர்வுகளைப் பார்ப்போம்.
காலம் மற்றும் வெளி குறித்து நாம் அறிந்திராத புரிந்துணர்வுகள் என்னென்ன?
பிரபஞ்சவியலில் (Cosmology) காலம் மற்றும் வெளி (Time and Space) குறித்த சர்ச்சைக்குரிய ஆனால் மிகவும் சுவாரஷ்யமான சில முக்கிய புரிந்துணர்வுகளை நாம் பார்ப்போம்.
எமது பிரபஞ்சத்தின் பருமன் (விட்டம்) 93 பில்லியன் ஒளி வருடங்கள் என எவ்வாறு கணிக்கப் பட்டுள்ளது?
எமது பிரபஞ்சத்தின் பருமன் என்பது உண்மையில் எமது கண்கள் மூலம் நிகழ்காலத்தில் உள்ள மிக அதிக வீச்சம் கொண்ட தொலைக் காட்டி மூலம் அவதானிக்கக் கூடிய பிரபஞ்சத்தின் (Obsevable Universe) இன் எல்லைக்குட்பட்ட பருமனே ஆகும்.
எமது பூமியில் மிகவும் அரிதான பதார்த்தம் அல்லது மூலகம் எது?
இது சற்று இரசாயனவியல் அல்லது வேதியியல் தொடர்பான விடயம். வேதியியலில் உள்ள மூலகங்களின் ஆவர்த்தன அட்டவணையில் 1 தொடக்கம் 92 வரையிலான அனைத்து மூலகங்களும் இயற்கையில் உள்ளன.
ஒளியின் வேகம் எப்போதும் இதே அளவுதான் என அமையுமாறு எமது பிரபஞ்சம் ஏன் கட்டமைக்கப் பட்டுள்ளது?
பார்வையாளர்கள் வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு வேகங்களில் பயணித்துக் கொண்டிருந்தாலும் அனைவர் சார்பாகவும் வெற்றிடத்தில் ஒளியின் வேகம் மாறிலியாக எப்போதும் ஒரே அளவில் 299 792 458 m/s இல் இருக்குமாறும் வேறு விதத்தில் இல்லாத மாதிரியும் நமது பிரபஞ்சம் ஏன் கட்டமைக்கப் பட்டுள்ளது என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றியிருக்கலாம்.
விரைவில் நிலவில் தரையிறங்கவுள்ள விக்ரம் லேண்டர்! : நிலவு வட்டப் பாதையின் 3 ஆம் அடுக்கில் சந்திரயான்2
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் நிலவு வட்டப் பாதையின் 3 ஆம் அடுக்கில் இணைந்துள்ளது.