ஜெயம் ரவியை வைத்து ‘பூலோகம்’ படத்தை இயக்கியவர்
துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் நடைபெறவுள்ள படப்பிடிப்புடன் ஷீட்டிங் நிறைவடைகிறது. முழுக்க துறைமுக பின்னணியில் உருவாகியுள்ள படத்தில் கடலம்மாவுடன் போராடும் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும், நடிப்பும் பேசப்படும் என்று இயக்குநர் தெரிவித்திருக்கிறார் இது ஜெயம் ரவியின் 28-வது படம். இப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.
Comments powered by CComment