Wednesday, Jun 19th

Last update03:26:39 PM

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை : ஓவியர் ஆசை இராசையா - பகுதி 2

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் 

Read more...

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை : ஓவியர் ஆசை இராசையா

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார்  இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.

Read more...

தமிழ் அன்னைக்குச் சிலை சமூக தளங்களில் என்ன சொல்கின்றார்கள்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா 100 கோடி செலவில் மதுரையில் பிரமாண்ட சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Read more...

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேசம் அறிந்திருந்தது என்ற குற்றச்சாட்டுக்குள் சர்வ தேச மக்களை உள்ளடக்க முடியாது.

Read more...

போயிங் ட்ரீம் லைனரின் பரீட்சார்த்தப் பறப்பு!:வெள்ளை நிற மேற்குலகை புரிந்து கொள்ள இன்னுமொரு தருணம்?

வலுவற்ற பற்றரி காரணமாக கடந்த ஜனவரி 16ம் நாளிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போயிங் ட்ரீம் லைனர் விமானம், 2013 ஏப்பிரல் 19ம் நாள்,

Read more...

வேர் களை

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். முழுமை பெறாது  காணப்படினும்,

Read more...

தமிழகத்தில் தாய்த் தமிழ்பள்ளிகளின் எதிர்காலம்..?

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாய்தமிழ் பள்ளிகள் மூடு விழாவை நோக்கி போய்க் கொண்டு இருக்கின்றது.  காரணம் மக்களின் மனோபாவம் அந்த அளவுக்கு இருக்கின்றது. 

Read more...

பெண் எனும் பெருமை !

இன்று பெண்கள் தினம். இன்றைய பெண்களைப் பார்த்து, பெருமைப்படுவதா?  கவலைப்படுவதா? இல்லையெனில் பரிதாபப்படுவதா? என

Read more...

லங்கத? லங்கர் !

குறைந்த சனத்தொகை, கடும் குளிர், இறுகிய மனம், சூரியன் தலைகாட்ட பயம் கொள்ளும் நாடு, என்னை நாள் தோறும் கடும் காவல் தண்டனை பெற்றவராகவே கருதிக்கொள்ளத் தோன்றும்.

Read more...

More Articles...

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus