Thursday, May 23rd

Last update01:12:35 AM

லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?

லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் படுகொலையின் பின்னர் அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

Read more...

பிரிட்டன் இராணுவத்தினருக்கு உதவிய ஆப்கான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அரசியல் தஞ்சம்

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றிய ஆப்கானியர்கள் சுமார் 600 பேருக்கு பிரிட்டனில் மீளக்குடியமரும் உரிமை வழங்கப்படவுள்ளது.

Read more...

பொஸ்டொன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு நபரை சுட்டுக் கொன்றது FBI

அமெரிக்க புலனாய்வுத் துறையான FBI சமீபத்தில் நிகழ்ந்த பொஸ்டொன் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை இன்று புதன்கிழமை சுட்டுக் கொன்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

பாகிஸ்தானுக்கு சீன அதிபரின் உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவின் குடியரசுத் தலைவராக (Premier) சமீபத்தில் பதவியேற்ற லி கெகியாங் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயமாக பாகிஸ்தானை வந்தடைந்தார்.

Read more...

போலிசாருக்கு எதிராக சுவீடனில் 3 ஆவது நாளாகத் தொடரும் கலவரம்

சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹொல்ம் இற்கு மேற்கே உள்ள ஹுஸ்பி எனப்படும் குடியிருப்பில் சுமார் 11 000 வெளிநாட்டைச் சேர்ந்த முதல் மற்றும் இரண்டாவது தலைமுறை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Read more...

சீனாவுக்குத் தனது முதற் தூதுவரை அனுப்பிய வடகொரிய அதிபர்

இன்று புதன்கிழமை வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் தனது முதல் இராஜதந்திர தூதுவரை சீனாவுக்கு அனுப்பியிருப்பதாக தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

சீனாவில் தொழில் செய்ய இந்திய தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!:சீன பிரதமர்

சீனாவில் தொழில் செய்ய இந்திய தொழில் அதிபர்கள்  முன்வரவேண்டும் என்று, சீன பிரதமர் லீ கே யாங் கூறியுள்ளார்.

Read more...

மத்திய சிரியாவில் கடும் சண்டை:லெபனானின் ஹெஸ்புல்லா தளங்கள் மீதும் கிளர்ச்சிப் படை ராக்கெட் தாக்கு

கடந்த இரு நாட்களாக மத்திய சிரியாவின் அல்-குஸ்ஸாயிர் நகரில் கிளர்ச்சிப் படைக்கும் சிரிய அரசுக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டையில் 23 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் உட்பட 95 பேர் கொல்லப் பட்டிருப்பதாகப் பிரிட்டனை மையமாகக் கொண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு திங்கள் தெரிவித்துள்ளது.

Read more...

ஜூன் 1 ஆம் திகதி 2.7 Km நீளமுடைய 1998 QE2 எனும் விண்கல் பூமியைக் கடந்து செல்கின்றது

குயின் எலிசபெத் 2 பயணிகள் கப்பலை விட 9 மடங்கு பெரியதும் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டதுமான 1998 QE2 எனும் 2.7Km நீளமுடைய விண்கல் ஒன்று மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் திகதி அளவில் பூமியைக் கடந்து செல்லவுள்ளது.

Read more...

More Articles...

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus