Thursday, Jun 20th

Last update11:20:46 AM

சட்டத்துக்கு புறம்பான ஆஸி நோக்கிய கடற்பயணங்கள் மீது கடும் சட்டம் வருகிறது

சட்டத்துக்கு புறம்பான குடிபெயர்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான புதிய சட்டங்களை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

Read more...

13வது திருத்த சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நீதிமன்றம் செல்வோம்: அஸாத் சாலி.

மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்கும் அல்லது முற்றாக அழிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தை ரத்து செய்யவோ, திருத்தங்களைச் செய்யவோ அரசாங்கம் முயற்சித்தால்,

Read more...

வடக்கு தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது:எம்.ஏ.சுமந்திரன் (MP)

வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

Read more...

இலங்கை; குற்றங்களுக்கான தண்டனை வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்: அமெரிக்கா

இலங்கை குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் உறுதிப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அமெரிக்கா, அவை தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Read more...

மத வாதத்தை தூண்டுவோருக்கு எதிராக புதிய சட்டத் திருத்தம்: அமைச்சர் வாசுதேவ நாயணக்கார

நாட்டில் இன, மத வாதத்தை தூண்டுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Read more...

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 110வது இடம்.

உலகளாவிய சமாதானம், சகவாழ்வுக்கான சுட்டியில் இலங்கை 110வது இடத்தினைப் பெற்றுள்ளது. வன்முறையற்ற பண்புகள், வாழ்தலுக்கான சூழ்நிலை,

Read more...

13வது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்; 29 கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை.

நாட்டின் ஒருங்கிணைப்புக்கும், இறைமைக்கும் குந்தகம் விழைவிக்கும் 13வது திருத்த சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று பொது பல சேனா, ராவண பலஜய, சிங்கள ராவய உள்ளிட்ட 29 கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

Read more...

ஆஸி சென்ற இலங்கை ஏதிலி கோரிக்கையாளர்கள் படகு காணாமல் போயுள்ளது.

அவுஸ்திரேலியா நோக்கி சென்ற 30 பேர் அடங்கிய ஏதிலி (அகதி) கோரிக்கையாளர்கள் படகொன்று கடந்த ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

Read more...

விடுதலைக்கு உதவக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் கைதிகளின் சார்பில் கடிதம்.

எந்தவித விசாரணைகளோ, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளோ இன்றி நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளின் சார்பில்

Read more...

More Articles...

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus