சட்டத்துக்கு புறம்பான ஆஸி நோக்கிய கடற்பயணங்கள் மீது கடும் சட்டம் வருகிறது
- Thursday, 13 June 2013 08:30

சட்டத்துக்கு புறம்பான குடிபெயர்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான புதிய சட்டங்களை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
13வது திருத்த சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நீதிமன்றம் செல்வோம்: அஸாத் சாலி.
- Thursday, 13 June 2013 08:26
மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்கும் அல்லது முற்றாக அழிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தை ரத்து செய்யவோ, திருத்தங்களைச் செய்யவோ அரசாங்கம் முயற்சித்தால்,
வடக்கு தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது:எம்.ஏ.சுமந்திரன் (MP)
- Wednesday, 12 June 2013 13:34

வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கை; குற்றங்களுக்கான தண்டனை வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்: அமெரிக்கா
- Wednesday, 12 June 2013 11:05

இலங்கை குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் உறுதிப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அமெரிக்கா, அவை தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
மத வாதத்தை தூண்டுவோருக்கு எதிராக புதிய சட்டத் திருத்தம்: அமைச்சர் வாசுதேவ நாயணக்கார
- Wednesday, 12 June 2013 09:47
நாட்டில் இன, மத வாதத்தை தூண்டுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 110வது இடம்.
- Wednesday, 12 June 2013 09:31
உலகளாவிய சமாதானம், சகவாழ்வுக்கான சுட்டியில் இலங்கை 110வது இடத்தினைப் பெற்றுள்ளது. வன்முறையற்ற பண்புகள், வாழ்தலுக்கான சூழ்நிலை,
13வது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்; 29 கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை.
- Wednesday, 12 June 2013 08:29
நாட்டின் ஒருங்கிணைப்புக்கும், இறைமைக்கும் குந்தகம் விழைவிக்கும் 13வது திருத்த சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று பொது பல சேனா, ராவண பலஜய, சிங்கள ராவய உள்ளிட்ட 29 கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
ஆஸி சென்ற இலங்கை ஏதிலி கோரிக்கையாளர்கள் படகு காணாமல் போயுள்ளது.
- Wednesday, 12 June 2013 08:09
அவுஸ்திரேலியா நோக்கி சென்ற 30 பேர் அடங்கிய ஏதிலி (அகதி) கோரிக்கையாளர்கள் படகொன்று கடந்த ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
விடுதலைக்கு உதவக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் கைதிகளின் சார்பில் கடிதம்.
- Wednesday, 12 June 2013 08:02
எந்தவித விசாரணைகளோ, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளோ இன்றி நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளின் சார்பில்
More Articles...
- 13வது திருத்தம் மீதான புதிய சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: ஈ.பி.டி.பி
- மாகாண சபை முறைமையால் நாட்டின் இறைமை பதிக்கப்படும்: அமைச்சர் பைசர் முஸ்தபா
- இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கியது:நீலகிரி வெலிங்டனில் 3 அடுக்கு பாதுகாப்பு!
- இலங்கையின் மூத்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான டிஐஜி வாஸ் குணவர்த்தன கைது
- ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்!
- கிழக்கில் பொது பல சேனாவின் வாய் வீரம்; மத- மார்க்க முறுகல்களுக்கான மற்றொரு தூபம்!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அவசர அழைப்பு
- 13வது திருத்தத்தின் மீதான சட்ட மூலம் தொடர்பில் சுயாதீனமாக செயற்படலாம்: ஜனாதிபதி மஹிந்த
- பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் பிரான்ஸிடம் இலங்கை வினாவ வேண்டும்: ரணில் விக்ரமசிங்க
- வடக்கு தேர்தல்களின் போது வெளிநாட்டு பார்வையாளர்கள் அழைக்கப்படுவார்கள்: பஃவ்ரல்
- மாகாண சபை முறைமையில் கை வைக்கும் அதிகாரம் இலங்கைக்கு கிடையாது: வீ. ஆனந்த சங்கரி
- வடக்கு மாகாண தேர்தல் 13வது திருத்தத்திற்கு அமையவே நடத்தப்பட வேண்டும்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
- மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதியிலிறங்கி போராட வேண்டி வரும்; அஸ்கிரிய பீடம்
- இலங்கை அரசாங்கம் பணத்துக்காக கீழ்த்தரமான வேலைகளைச் செய்யத் தயாராகவுள்ளது: தம்பர அமில தேரர்
- புகழ்பெற்ற கதிர்காம கந்தன் ஆலய உற்சவ காலங்கள் மாற்றம்; இந்துக்கள் அதிர்ச்சி
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் செல்கிறது முஸ்லிம் காங்கிரஸ்: தேசிய சுதந்திர முன்னணி
- சீனா, இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கிறது?
- ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை, இலங்கை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா
- 13வது திருத்தம் தொடர்பில் சோனியா காந்தியுடன் பேசவில்லை: ஆறுமுகம் தொண்டமான்
- 2 இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் : ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்
