வடக்கு- கிழக்கில் விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை அமைப்பதைக் காட்டிலும், போரினால் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே அத்தியாவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 08ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே மேடையில் இணைக்கும் கனவு பலிக்காது: மஹிந்த அமரவீர
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க ஆகியோரை ஒரே மேடையில் இணைக்க வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனி பலிக்காத கனவுகள் போன்றதே என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால்; சிங்களவர்கள் நாட்டை இழப்பார்கள்: உதய கம்மன்பில
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சிங்களவர்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நாடும் இழக்கப்படும் சூழல் உருவாகும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி சுதந்திரமாக தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாணவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்திய மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சக்களை ஆரம்பிக்க முடிவு!
இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் மீண்டும் பேச்சுக்களை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கையெழுத்திட்டார்; தகவலறியும் சட்டமூலம் இன்று முதல் அமுல்!
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் (அடிப்படை உரிமை தொடர்பான) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கைச்சாத்திட்டுள்ளார்.