Thursday, Jun 20th

Last update01:00:51 AM

பீஹார் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி

பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், புதன்கிழமை பீஹார் மாநில சட்ட சபையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 126 எம் எல் ஏ களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளார்.

Read more...

பிரதமர் பதவியை விட்டு கொடுக்கும் பெருந்தன்மை காங்கிரசிற்கு மட்டுமே உண்டு: மத்திய அமைச்சர் நாராயண சாமி

பிரதமர் பதவியை ஒவ்வொருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது என்று, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Read more...

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்:அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்!

அசாம் முதலமைச்சர் தருண் கோகாய்க்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, வண்டலூர் பூங்காவுக்கு ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் ஒன்றை வழங்குங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.

Read more...

திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு:இடையில் சோனியாவை சந்தித்துள்ளார் டி.ஆர்.பாலு

டெல்லி மேல்சபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு, திமுக தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், டி ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

Read more...

சென்னை மற்றும் புறநகர்களில் மலிவு விலை காய்கறிக் கடைகள்:ஜெயலலிதா திறந்து வைக்கிறார்!

சென்னை மற்றும் புறநகர்களில் மலிவு விலை காய்கறிக்கடைகள்:ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார். இந்த கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பதன் மூலம், ஏழை. எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் பிரதேசத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண உதவி:பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரூ 1000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Read more...

வேன் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர்கள் பலி

புதுக்கோட்டையில் வேன் மீது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 8பேர் உயிரிழந்துள்ளனர்.

Read more...

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : தொடர்பும் மீட்பு பணிகள், பிரதமர், சோனியா காந்தி வான்வழி ஆய்வு

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு நடத்திவருகின்றனர்.

Read more...

பீஹாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக திடீர் வெளிநடப்பு

பீஹாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையிலிருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read more...

More Articles...

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus