பீஹார் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி
- Wednesday, 19 June 2013 21:43
பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், புதன்கிழமை பீஹார் மாநில சட்ட சபையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 126 எம் எல் ஏ களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் பதவியை விட்டு கொடுக்கும் பெருந்தன்மை காங்கிரசிற்கு மட்டுமே உண்டு: மத்திய அமைச்சர் நாராயண சாமி
- Wednesday, 19 June 2013 21:11

பிரதமர் பதவியை ஒவ்வொருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது என்று, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்:அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்!
- Wednesday, 19 June 2013 20:37

அசாம் முதலமைச்சர் தருண் கோகாய்க்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, வண்டலூர் பூங்காவுக்கு ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் ஒன்றை வழங்குங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு:இடையில் சோனியாவை சந்தித்துள்ளார் டி.ஆர்.பாலு
- Wednesday, 19 June 2013 20:21

டெல்லி மேல்சபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு, திமுக தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், டி ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்களில் மலிவு விலை காய்கறிக் கடைகள்:ஜெயலலிதா திறந்து வைக்கிறார்!
- Wednesday, 19 June 2013 20:03
சென்னை மற்றும் புறநகர்களில் மலிவு விலை காய்கறிக்கடைகள்:ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார். இந்த கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பதன் மூலம், ஏழை. எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் பிரதேசத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண உதவி:பிரதமர் அறிவிப்பு
- Wednesday, 19 June 2013 18:01

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரூ 1000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
வேன் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர்கள் பலி
- Wednesday, 19 June 2013 11:22

புதுக்கோட்டையில் வேன் மீது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 8பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : தொடர்பும் மீட்பு பணிகள், பிரதமர், சோனியா காந்தி வான்வழி ஆய்வு
- Wednesday, 19 June 2013 10:46

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு நடத்திவருகின்றனர்.
பீஹாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக திடீர் வெளிநடப்பு
- Wednesday, 19 June 2013 10:26

பீஹாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையிலிருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
More Articles...
- நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்!
- வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யுங்கள் : உத்திரகான்ட், இமாச்சல் முதலமைச்சர்களுக்கு சோனியா கட்டளை!
- சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் டெல்லி மேல்சபைத் தேர்தலில் வாக்களிக்க உரிமை!
- பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கூட்டணிக்குத் தேவையில்லை : அத்வானிக்கு மோடி சமாதானம்?
- பீகாரில் நிதீஷ்குமாருக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
- ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள் : கேக் வெட்ட வேண்டாம் என தமிழக காங்கிரசுக்கு உத்தரவு
- டெல்லி மேல் சபைத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமா இல்லையா? : ஜெயந்தி நடராஜன் பதில்
- உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 130 ஐக் கடந்தது
- குஜராத்துக்கு ஆண்டுத் திட்ட நிதியாக ரூ.59,000 கோடி அறிவிப்பு
- மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் திமுக-தேமுதிகவிடையே கடும் போட்டி!
- பணவீக்கத்தால் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
- ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் இயங்காது!
- விழுப்புரம் தனியார் பள்ளியில் வெடி குண்டு இருப்பதாக மர்ம கடிதம்
- சேது சமுத்திரத் திட்டத்துக்காக போராட்டம் நடத்துவது ஏன்?:கருணாநிதி விளக்கம்
- ஆந்திர சட்டப்பேரவையில் 22 எம்.எல்.ஏக்கள் திடீர் சஸ்பெண்ட்
- அத்வானியை சந்தித்தார் மோடி! : அயோத்தி பயணம் ஒத்திவைப்பு
- ராகுல்காந்திக்கு பிரதமர் பதவி அளிக்கத் தயார்:பிரதமர் மன்மோகன் சிங் உறுதி!
- மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால், பழமை வாய்ந்த அழகிய கோயில் வெளியில் தெரிந்தது!
- கிராம மக்களுடன் மம்தா பானர்ஜி வாக்குவாதம்
- மோடியை புகழ்ந்து பேசும் நிதீஷ் குமார் : பீஹாரின் மூலை முடுக்கெல்லாம் ஒலிபரப்பும் பாஜக!
