ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் : தவறை ஒப்புக்கொண்டார் அங்கீத் சவான் : தொடர்ந்து மறுக்கிறார் சிறீசாந்த்
- Friday, 17 May 2013 10:11

மேட்ச்-பிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் ஐபிஎல் அணியின் மூன்று வீரர்களில் ஒருவரான அங்கீத் சவான், தான் தவறு செய்திருப்பதை ஒத்துக்கொண்டுள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் பெக்கம்
- Friday, 17 May 2013 09:57

இங்கிலாந்தின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து விளையாட்டுக்குழுவின் தலைவர் டேவிட் பெக்கம் தான் சர்வதேச போட்டிகளிலிருது ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
67 ஆவது ஐபிஎல் போட்டி: டெல்லியை வீழ்த்தி 7 ரன்களால் பஞ்சாப் வெற்றி
- Thursday, 16 May 2013 21:19
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் ஸ்டேடியமான தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே இன்று இடம்பெற்ற 67 ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஶ்ரீ சாந்துக்குக்கு கொடுக்கப் பட்ட தொகை ரூ60 லட்சம்:வீடியோ ஆதாரத்துடன் கைது
- Thursday, 16 May 2013 20:49

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியுள்ள பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த் ஓவராக ரன்களை விட்டுக் கொடுத்தால், அவருக்கு வழக்கப்படும் தொகை 60 லட்சம் ரூபாய் என்று பேரம் பேசப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றில் டெல்லியில் விளையாடுவது சென்னை அணிக்கு பாதகமே:பயிற்சியாளர் பிளமிங்
- Thursday, 16 May 2013 16:07

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங் செய்தியாளர்களை சந்திக்கையில்,
மீண்டும் மேட்ச்-பிக்ஸிங்கில் சிக்கிய ஐபிஎல் : சிறீசாந்த்துக்கு வாழ்நாள் தடை வேண்டும் என்கிறார் கங்குலி!
- Thursday, 16 May 2013 11:07
முன்னணி பந்துவீச்சாளர் சிறீசாந்த் உட்பட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மூன்று ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச்-பிக்ஸிங்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் மீண்டும் இணைந்தது இந்தியா
- Thursday, 16 May 2013 08:22

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்குழுவில் இந்தியா மீண்டும் இணைந்துள்ளது.
ஐ பி எல் சூதாட்ட புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த் டெல்லி போலீசாரால் கைது!
- Thursday, 16 May 2013 07:41

நடைபெற்று வரும் 6வது ஐ பி எல் T 20 கிரிக்கெட் போட்டியில், சூதாட்டம் நடைபெற்றதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த் டெல்லி போலீசாரால் திடீர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.
65 மற்றும் 66 ஆவது ஐபிஎல் போட்டி முடிவுகள்
- Wednesday, 15 May 2013 20:55

இன்று ராஞ்சியில் கொல்கத்தா மற்றும் புனே ஆகிய அணிகளுக்கிடையே இடம்பெற்ற 65 ஆவது ஐபிஎல் போட்டியில் புனே அணி 7 ரன்களாலும், மும்பையில், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கிடையே இடம்பெற்ற 66 ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 14 ரன்களாலும் வெற்றி பெற்றுள்ளன.
More Articles...
- பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி : ஒரு வழியாக ஃபோர்முக்கு வந்தார் அடம் கில்கிரிஸ்ட்
- டெல்லியை இலகுவாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்றது சென்னை
- சேப்பாக்கம் மைதானத்தில் தடை செய்யப்பட கேலரிகளை இன்று மட்டும் பயன்படுத்த அனுமதி
- ஐசிசி சாம்பியன் கோப்பையை புறக்கணிக்க போவதாக இந்தியா அச்சுறுத்தல்?
- 62 ஆவது ஐபிஎல் போட்டி:ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை 7 விக்கெட்டுக்களால் வெற்றி
- சென்னை அணிக்கு 4வது தோல்வி:மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்று தோனி வேதனை!
- சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு இஷாந்த் ஷர்மாவை தேர்வு செய்தது தவறு:வாசிம் அக்ரம்
- 61 ஆவது ஐபிஎல் போட்டி:சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வெற்றி
- புனே வாரியர்ஸுக்கு மீண்டும் தோல்வி : இலகுவாக வீழ்த்தியது மும்பை
- பெங்களூரிடம் போராடித்தோற்றது டெல்லி : விராத் கோலி அதிரடி
- ஐபிஎல் : பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தியது ராஜஸ்தான்
- சுரேஷ் ரைனா, ஹஸி அதிரடி : சன்ரைசர்ஸ் அணிக்கு மீண்டும் தர்ம அடி!
- கொல்கத்தாவை இலகுவாக வீழ்த்தியது மும்பை : லிட்டில் மாஸ்டர் சச்சின் அதிரடி
- டிராவிட் - ராஹேன் அதிரடியில் டெல்லியை இலகுவாக வீழ்த்தியது ராஜஸ்தான்
- 51 ஆவது ஐபிஎல் போட்டி:பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் : கம்பீரை நீக்கியது தவறு - வெங்க்சர்கார் கருத்து!
- புனே வாரியர்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் திரில்லிங் வெற்றி
- மும்பையிடம் சென்னை சூப்பர்கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்:இந்திய அணியில் கம்பீர், யுவராஜ் அதிரடி நீக்கம்!
- 80 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது டெல்லி : ஐதராபாத் இலகு வெற்றி
