Thursday, May 23rd

Last update08:40:19 AM

ஐபிஎல் சூதாட்டம் : சிறீசாந்த்தின் பெண் தோழி கர்வீன் சாவ்லா கவலை

ஸ்ரீசாந்த் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் இந்தி நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார்.

Read more...

சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  உரிமையாளர் சிறீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Read more...

சன்ரைசர்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் : இனி மும்பையுடன் பலப்பரீட்சை

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் டெல்லியில் இன்றிடம்பெற்ற இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

Read more...

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் பாலிவூட் நடிகர் விண்டூ தாரா சிங் கைது : தான் ஒரு அப்பாவி என்கிறார் சிறீசாந்த்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல ஹிந்தி நடிகரும், முன்னாள் குத்துச்சண்டை வீரர் தாரா சிங்கின் மகனுமான விண்டூ தாரா சிங் மும்பையில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவூட் திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

ஐபிஎல் இலிருந்து விலகுகிறது சஹாரா புனே வாரியர்ஸ்?

புனே வாரியர்ஸின் உரிமையாளர்களான சஹாரா குழுமம் ஐபிஎல் தொடரிலிருந்து விலகப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

Read more...

மீண்டும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் : ரைனா, ஹஸி அதிரடி!

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் இன்று டெல்லியில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  48 ரன்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Read more...

கிரிக்கெட் சூதாட்டம் ஒருநாள் கமிஷன் ரூபாய் 10 லட்சம் : பிடிபட்ட பிரசாந்த் பகீர் வாக்குமூலம்!

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட பிரசாந்த் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்,

Read more...

சென்னை அபாரம் மும்பைக்கு 193 ரன்கள் இலக்கு

டெல்லியில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் பிளே ஆப்ஃ போட்டியொன்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின.

Read more...

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவரின் காவல் இன்றுடன் முடிவடைகிறது : டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைதான கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேருக்குமான காவல் இன்றுடன் முடிவடைகிறது.

Read more...

More Articles...

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus